மரம் முறிந்து விழுந்ததில் கார், போலீஸ் வாகனம் சேதம்

5 months ago 14

 

கோவை, நவ. 26: கோவை ஆவாரம்பாளையம் நேதாஜி ரோட்டில் கோயில் ஒன்று உள்ளது. இதன் சாலை ஓரத்தில் பழமையான பூவரச மரம் ஒன்று இருந்தது. நேற்று அது திடீரென முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதில், அங்கிருந்த மின்கம்பம், கார், போலீஸ் வாகனம் சேதமானது. தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால், இங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post மரம் முறிந்து விழுந்ததில் கார், போலீஸ் வாகனம் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article