மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2 months ago 9

சென்னை : மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது போலீஸ். மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பலரிடம் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடரந்துள்ளனர்.

The post மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article