சென்னை: மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை சம்பவத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
The post மயிலாடுதுறை இளைஞர்கள் கொலை; கடும் நடவடிக்கை எடுத்திடுக: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.