மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

7 months ago 42

வாணியம்பாடி: மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (புதன்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Read Entire Article