மத்திய அரசில் அங்கம் வகித்தபோது கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி

2 weeks ago 4

சென்னை: மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது கச்சத்தீவை மீட்காமல் விட்டது ஏன்? மீனவர்களுக்கு உண்மையாகவே துரோகம் செய்தது திமுகதான் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அதிமுகவினர் ஆதரவு தெரிவித்தபின், ‘18 ஆண்டுகள் மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகித்தபோது கச்சத்தீவை மீட்காமல் விட்டது ஏன்?’ என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக உறுப்பினர்கள் வந்தனர்.

Read Entire Article