மதுரையில் தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு

1 week ago 5

மதுரை: மதுரையில் தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள், பொதுமக்கள் என இரு தரப்பினரையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் புதிய உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

The post மதுரையில் தெருநாய்களை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article