மதுரையில் டைடல் பார்க் அமையவுள்ள இடத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு

3 months ago 14

மதுரை: மதுரையில் 5.63 ஏக்கரில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமையவுள்ள இடத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே உள்ள நிலத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு கொண்டுள்ளார். 12 தளங்களுடன் அமையவுள்ள டைடல் பார்க் கட்டுமானத்திற்கான டெண்டர் குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது.

The post மதுரையில் டைடல் பார்க் அமையவுள்ள இடத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article