மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பெண்ட்

5 hours ago 3

மதுரை: மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்காக ஆஜர்ப்படுத்திய பின்னர் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அரசுப்பேருந்தில் அழைத்து வந்த நிலையில் பகவதிராஜா தப்பியோடினார். இந்நிலையில் காவலர்கள் சரவணக்குமார், பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article