மதுரை , வைகை ஆற்றையொட்டிய கொட்டப்படும் கழிவுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் .!

3 months ago 12
மதுரையில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள நெல்பேட்டை பகுதியில் கொட்டப்பட்டுள்ள இறைச்சிக் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் நிலையில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் தேங்கியுள்ள நிலையில், இறைச்சிக் கடைகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அச்சம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article