மதுரை மெட்ரோ ரயில் திட்ட ஆயத்தப் பணி தொடங்க உள்ளதாக மேலாண்மை இயக்குநர் சித்திக்  தகவல்

3 hours ago 1

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு முன்பே நில ஆர்ஜிதம் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை தொடங்க உள்ளோம் என்று மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.

மதுரையில் முதல்கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘மெட்ரோ ரயில் திட்டம்’ அமல்படுத்தப்படுகிறது. இதற்கான மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் 6 மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திட்ட பணி தொடங்கும் முன்பே நில ஆர்ஜிதம், மின்சாரம், தண்ணீர் போன்ற ஆயத்த பணிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article