மதுரை முல்லை நகர் பகுதி மக்களுக்கு விஜய்யின் தவெக கட்சியினர் ஆதரவு

3 months ago 18

மதுரை: வீட்டு மனைக்கு பட்டா வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மதுரை முல்லை நகர் பகுதி மக்களுக்கு விஜய் கட்சியினர் ஆதரவளித்து, அவர்களிடம் மனுக்கள் வாங்கினர்.

மதுரை மாநகர் பிபி.குளம் பகுதியிலுள்ள முல்லை நகர், நேதாஜி மெயின்ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்புகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, ஆக்கிரமிப்பு அகற்ற நீர்வளத்துறை சார்பில், அப்பகுதியிலுள்ள வீடு, கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்திலுள்ளது.

Read Entire Article