மதுரை ,செல்லூரில் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!

2 months ago 12
மதுரை மாவட்டம் செல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சில தெருக்களில் 2 மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 23வது வார்டு மற்றும் 24வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வெளியேறும் கழிவுநீர், வீடுகள் மற்றும் பள்ளி முன்பாக தேங்கி, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
Read Entire Article