மதுரை காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குப் பதிவு - பெரியார் குறித்த அவதூறு பேச்சு புகார்

4 months ago 16

மதுரை: பெரியாருக்கு எதிராக அவதூறாக பேசிய சீமான் மீது திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை தல்லாகுளம், திருமங்கலம் காவல் நிலையங்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2 நாளுக்கு முன்பு கடலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெரியார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததால் திராவிடர் கழகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர்.

Read Entire Article