மதுரை அருகே ஆதரவற்ற முதியோருக்காக வங்கியில் கடன் வாங்கி இளைஞர்கள் கட்டியுள்ள இலவச தங்குமிடம்

4 months ago 27

மதுரை: ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க வங்கியில் கடன் பெற்று, மதுரை அருகே இளைஞர்கள் முதியோர் இல்லம் கட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே திருநகரில் ‘திருநகர் பக்கம்’ என்ற இளைஞர் அமைப்பினர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குழுவில் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

Read Entire Article