மதுபோதையில் நண்பர்களிடம் சவால்..! பட்டாசு வெடித்து இளைஞர் பலி

6 months ago 19

பெங்களூரு: பெங்களூருவில் தீபாவளியன்று வெடிக்கும் பட்டாசு மீது அமர்ந்தால் ஆட்டோ வாங்கித் தருவதாக மதுபோதையில் நண்பர்கள் கூறியதைக் கேட்டு சவாலில் இறங்கிய சபரீஷ் (32) என்பவர் உயிரிழந்தார். சபரீஷை பட்டாசு பெட்டியின் மீது உட்காரவைத்து திரியை கொளுத்திவிட்டு நண்பர்கள் சிதறி ஓடும் காட்சியும், பட்டாசு வெடித்துச் சிதறும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து 6 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மதுபோதையில் நண்பர்களிடம் சவால்..! பட்டாசு வெடித்து இளைஞர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article