மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு

1 week ago 5

மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், காக்சிங், பிஷ்னுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் 5 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு appeared first on Dinakaran.

Read Entire Article