மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் முதல்வர் பிரேன் சிங்!!

4 months ago 15

இம்பால் : மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் முதல்வர் பிரேன் சிங். புத்தாண்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோம் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த கால தவறுகளை மறந்து ஒற்றுமையாக வாழ அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்றும் பிரேன் சிங் குறிப்பிட்டார்.

The post மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் முதல்வர் பிரேன் சிங்!! appeared first on Dinakaran.

Read Entire Article