மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்

4 months ago 15

திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 5 வினாடிகளே நீடித்த நில அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. நில அதிர்வு உணரப்பட்டதால் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்தனர்.

The post மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article