மகா மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கம்பம் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது!

18 hours ago 3

கரூர்: மகா மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கம்பம் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பாலம்மாள்புரத்தில் இருந்து வேப்பிலை, மஞ்சள் மற்றும் குங்குமத்தில் அலங்கரிக்கப்பட்ட கம்பம், 2 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து வரப்பட்டு கோயில் அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

The post மகா மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழா கம்பம் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது! appeared first on Dinakaran.

Read Entire Article