மகன் கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கோவையில் அர்ஜுன் சம்பத் கைது

3 months ago 18

கோவை: மகன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக வார இதழைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனும், இளைஞரணித் தலைவருமான ஓம்கார் பாலாஜி வார இதழ் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக ரேஸ் கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

Read Entire Article