போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்லமுயன்ற வங்கதேச நபர் கைது..!!

2 months ago 12

சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து மலேசியா செல்லமுயன்ற வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தைச் சேர்ந்த முஜீப் உசேனை குடியேற்றத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்லமுயன்ற வங்கதேச நபர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article