போரூர் – பூவிருந்தவல்லி இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் தொடங்கியது..!!

23 hours ago 4

சென்னை: போரூர் – பூவிருந்தவல்லி இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் தொடங்கியது. பூவிருந்தவல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ.க்கு 40-50 கி.மீ. வேகத்தில் போரூரில் இருந்து பூவிருந்தவல்லி பணிமனை நோக்கி ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 119 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன.

The post போரூர் – பூவிருந்தவல்லி இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Read Entire Article