போக்சோ வழக்கு: தலைமை ஆசிரியர் மனு தள்ளுபடி

1 month ago 10

 

கோவை: மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது பற்றி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வராதது தலைமை ஆசிரியரின் தவறு என நீதிபதி தெரிவித்துள்ளார். தன் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி தலைமை ஆசிரியர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என வழக்கு தொரப்பட்டது.

The post போக்சோ வழக்கு: தலைமை ஆசிரியர் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article