போகிப் பண்டிகையை ஒட்டி பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை எரிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

4 months ago 13

சென்னை: போகிப் பண்டிகையை ஒட்டி பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post போகிப் பண்டிகையை ஒட்டி பிளாஸ்டிக், டயர், பழைய துணி உள்ளிட்ட இதர பொருட்களை எரிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article