சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. வழக்கை சிபிஐக்கு எடப்பாடி பழனிசாமி மாற்றியதால்தான் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்தது என்றும் கூறினார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு-அதிமுக வரவேற்பு appeared first on Dinakaran.