சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. கடந்த மே.7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஜூன்.6ம் தேதிவரை நடைபெற்றது.
The post பொறியியல் படிப்புக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் appeared first on Dinakaran.