பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவை தொடங்கி வைத்தார் அமைச்சர் கோவி.செழியன்..!!

16 hours ago 4

சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கையும் தொடங்கியது.

 

The post பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவை தொடங்கி வைத்தார் அமைச்சர் கோவி.செழியன்..!! appeared first on Dinakaran.

Read Entire Article