திருவள்ளூர்: பொன்னேரி அருகே முருகன் கோயிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். குமரஞ்சேரி கிராமத்தில் கட்டிங் இயந்திரம் மூலம் பூட்டை அறுத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றனர். கோயிலின் கருவறை பூட்டை உடைக்க முடியாததால் உண்டியல் பணம் தப்பியது.
The post பொன்னேரி அருகே முருகன் கோயிலில் கொள்ளை முயற்சி!! appeared first on Dinakaran.