சென்னை: பொன்னியின் செல்வன் 2-ல் இடம்பெற்ற வீர ராஜா வீர பாடல் இசையமைப்பு தொடர்பாக உஸ்தாத் வசிபுதீன் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கில் ரூ.2 கோடி செலுத்த தனிநீதிபதி உத்தரவிட்டுருந்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post பொன்னியின் செல்வன் 2 படப் பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை appeared first on Dinakaran.