பொதுமக்கள் கவனத்திற்க்கு; சென்னைக்கு நாளை மட்டுமல்ல இன்றும் “ரெட் அலர்ட்”

7 months ago 31

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடும். பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 

The post பொதுமக்கள் கவனத்திற்க்கு; சென்னைக்கு நாளை மட்டுமல்ல இன்றும் “ரெட் அலர்ட்” appeared first on Dinakaran.

Read Entire Article