பொங்கல் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

6 hours ago 1

சென்னை: பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றிபெற்ற 36 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

தமிழகத்தின் மரபு, விவசாயம், கால்நடைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இளம்தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில், பொங்கலை முன்னிட்டு செய்தித்துறையின் ஊடக மையம் சார்பில் ‘பொங்கல் - உழவும் மரபும்’ என்ற தலைப்பில் பல்வேறு வகையான கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதையொட்டி போட்டியாளர்களிடம் இருந்து மொத்தமாக 6,154 படைப்புகள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டன.

Read Entire Article