பொங்கல் அன்று நடைபெற உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சு.வெங்கடேசன்!

2 months ago 11

சென்னை: பொங்கல் நாளில் (ஜன.14) நடைபெறும் CA Foundation தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். பொங்கல் நாளில் தேர்வுகளை அறிவித்து தமிழ்பண்பாட்டை ஒன்றிய அரசு அவமதிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

 

The post பொங்கல் அன்று நடைபெற உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சு.வெங்கடேசன்! appeared first on Dinakaran.

Read Entire Article