பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

4 months ago 15

ஆந்திரா: சித்தூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற பேருந்து சித்தூர் அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரியும் பேருந்தும் மோதிய விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article