பேருந்து பின்பக்க சக்கரம் ஏறி பெண் உயிரிழப்பு..!!

2 months ago 14

திருத்துறைப்பூண்டி: அரசுப் பேருந்திலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்த பெண் மீது பின்பக்க சக்கரம் ஏறி அவர் உயிரிழந்தார். பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் செம்போடை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கௌரி (55) உயிரிழந்தார்.

The post பேருந்து பின்பக்க சக்கரம் ஏறி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article