கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் அரசு பேருந்தில் சீட் பிடிப்பதற்காக இருக்கையில் 2 வீச்சரிவாள்கள் வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பேருந்து நிலையத்திலும் மற்ற பயணிகளுக்கு இடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பேருந்தில் சீட் பிடிப்பதற்காக இருக்கையில் வீச்சரிவாள்கள் வைத்த மர்ம நபர்களால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.