பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்: பொள்ளாச்சி சம்பவம் குறித்தும் இரு தரப்பினரும் வார்த்தை போர்

4 months ago 13

நீட் நுழைவுத் தேர்வு, டங்ஸ்டன் சுரங்க அனுமதி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கும் நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீர்கள். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு ஆகப்போகிறது. இன்னும் நீட் தேர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

Read Entire Article