பெருமாள் கோவில் தேரோட்டம்.. கோவிந்தா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்த இழுத்த பக்தர்கள்.!

8 months ago 46
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே காருவள்ளி சின்னதிருப்பதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த, சுவாமி தரிசனம் செய்தனர். தீவட்டிபட்டி ஊராட்டியில் உள்ள இளைய ராமசாமி சின்ன பெருமாள் கோவிலிலும் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான சிறுவர் சிறுமியருடன், கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Read Entire Article