சீமானுக்கு நிகராக நாதக-வினரால் கொண்டாடப்படுபவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன். அந்தளவுக்கு தனது அதிரடிப் பேச்சுகளால் அனைவரையும் ஈர்த்து வரும் சாட்டை துரைமுருகன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து...
ஈரோடு இடைத்தேர்தலில் நாதக நினைத்ததை சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்களா?