பெண்ணை அடித்துக் கொன்று மூட்டையில் கட்டி வீசிய நபர் - போலீசார் விசாரணை

7 months ago 21
புதுச்சேரி வடுவகுப்பம் பகுதியில் கணவனைப் பிரிந்து தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து மூட்டையாக கட்டி விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே வீசிய நபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இளவரசி என்பவர் காணவில்லை என நெட்டப்பாக்கம் போலீசார் தேடி வந்த நிலையில், அவரை கொலை செய்ததாக அவருடன் சேர்ந்து வாழ்ந்த ராஜு காவல் நிலையத்தில் சரணடைந்ததார். இளவரசியின் சடலம் தமிழக பகுதியில் மீட்கப்பட்டதால் ராஜு வானூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Read Entire Article