பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!!

3 months ago 12

பெங்களூரு : பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 17 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்டட இடிபாடுகளில் இருந்து 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 14 பேரை மீட்கும் பணியில் தீயணைப்பு, மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கட்டட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து ஒருவர் பலி!! appeared first on Dinakaran.

Read Entire Article