சென்னை: பூவிருந்தவல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடக்கிறது. பூவிருந்தவல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ.க்கு 40-50 கி.மீ. வேகத்தில் போரூரில் இருந்து பூவிருந்தவல்லி பணிமனை நோக்கி ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 119 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன.
The post பூவிருந்தவல்லி-போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம்!! appeared first on Dinakaran.