பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை

3 months ago 17

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article