திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்திறப்பு 16,500 கனஅடியாக அதிகரிக்கபப்ட்டுள்ளது. நீர்திறப்பு 12,000 கனஅடியில் இருந்து 16,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து 10,000 கனஅடியில் இருந்து 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
The post பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 16,500 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.