நாமக்கல்: பதிநகரில் பூட்டிய வீட்டுக்குள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட கணவரும் தற்கொலை செய்து கொண்டார். பூட்டிய வீட்டில் இருந்து மோகனபிரியா, அவரது மகள் பிரிநித்திராஜ், மகள் பிரினீஸ்ராஜ் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. 3 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன கணவர் பிரேம்ராஜும் தற்கொலை செய்து கொண்டார்.
The post பூட்டிய வீட்டுக்குள் 3 பேரின் உடல்கள் மீட்பு : தேடப்பட்ட கணவரும் தற்கொலை appeared first on Dinakaran.