புதுமணத் தம்பதியிடமிருந்து ரூ.500 கேட்டு தாக்குதல் நடத்திய திருநங்கைகள் கைது

6 months ago 22
திருவண்ணாமலையில் புதுமணத்தம்பதியிடம் 500 ரூபாய் கேட்டு அடாவடித்தனத்தில் ஈடுபட்ட 3 திருநங்கையரை போலீசார் கைது செய்தனர். புதுமணத் தம்பதிகளை இடைமறித்து அவர்களுக்கு சுத்தி போட்டு சில சடங்குகளை செய்து 500 ரூபாய் வேண்டும் என திருநங்கைகள் அவர்களைத் தாக்கும் வீடியோ வெளியானதையடுத்து காவல் துறையினர் ரீனா, தனுஷ்கா, மாயாஸ்ரீ ஆகிய மூன்று திருநங்கைகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்
Read Entire Article