புதுச்சேரியில் விதிகளை மீறி மருத்துவ சேர்க்கை நடத்திய கல்வி நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம்

2 months ago 13

சென்னை: புதுச்சேரியில் விதிகளை மீறி மருத்துவ சேர்க்கை நடத்திய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு (பிம்ஸ்) ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (பிம்ஸ்) கடந்த 2017- 18 ம் கல்வியாண்டில், தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக 26 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளதாகக்கூறி அவர்களை பாதியில் விடுவித்து இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

Read Entire Article