புதுச்சேரி: புதுச்சேரி தவளகுப்பம் அடுத்த புதுக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளியின் மதில் சுவர் இடிந்தது. மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
The post புதுச்சேரியில் மதில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் காயம்..!! appeared first on Dinakaran.