புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக 84 ஏரிகள் நிரம்பின..!!

1 month ago 9

புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி, குளங்கள் நிரம்பின. பாகூர், ஊசுடு, கிருமாம்பாக்கம் ஏரி உட்பட 84 ஏரிகள் நிரம்பியுள்ளன. மழை நீர் அரிப்பு காரணமாக சுமார் 50 கி.மீ. தூர சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

 

The post புதுச்சேரியில் பெய்த கனமழை காரணமாக 84 ஏரிகள் நிரம்பின..!! appeared first on Dinakaran.

Read Entire Article