புதுச்சேரியில் அட்டவணை இன மக்களுக்கு ஆண்ட, ஆளுகின்ற அரசுகள் துரோகம்: அதிமுக தாக்கு

4 months ago 22

புதுச்சேரி: புதுச்சேரியில் அட்டவணை இன மக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் ஆண்ட, ஆளுகின்ற அரசுகள் மறுத்து வருகிறது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய மற்றும் இருப்பிடம், வசிப்பிடம், பிறப்பு சான்றிதழ் இவற்றை பதிவு செய்யாத அட்டவணை இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு உரிய அங்கீகாரத்தை புதுச்சேரியில் ஆட்சி செய்த, செய்துகொண்டிருக்கின்ற அரசுகள் வழங்க மறுத்து வருகிறது.

Read Entire Article