புதுச்சேரியில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவு!

3 months ago 14

புதுச்சேரி: புதுச்சேரியில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு டிஐஜியாக சத்தியசுந்தரம், ஆயுதப்படை டிஐஜியாக பிரிஜேந்திர குமார் யாதவ் நியமனம். காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக லட்சுமி சவுஜன்யா நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி குற்றம் மற்றும் உளவுப் பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நர்ரே சைதன்யா நியமனம். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக கலைவாணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post புதுச்சேரியில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவு! appeared first on Dinakaran.

Read Entire Article